உள்நாடு

கொவிட் இனால் இறந்தவர்களை எந்த கல்லறையிலும் அடக்கலாம்

(UTV | கொழும்பு) – கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாளை(5) முதல் எந்தவொரு மயானத்திலும் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய ஓட்டமாவடி பகுதியில் மட்டுமே அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

21 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு – பூகொட OIC விளக்கமறியலில்

காசாவில், 4.23 லட்சம் பேர் தெற்கு நோக்கிச் சென்றுள்ளனர் : ஐ.நா தகவல்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு