உள்நாடு

கொவிட் இனால் இறந்தவர்களை எந்த கல்லறையிலும் அடக்கலாம்

(UTV | கொழும்பு) – கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாளை(5) முதல் எந்தவொரு மயானத்திலும் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய ஓட்டமாவடி பகுதியில் மட்டுமே அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி அநுரவை சந்தித்த முன்னாள் எம்.பி ஶ்ரீதரன்

editor

பாராளுமன்றத்தில் உணவுக்கான விலைகள் அதிகரிப்பு

editor

மன்னாரிற்கு விஜயம் செய்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர

editor