உள்நாடு

கொவிட் – குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 701 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 26,353 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று முதல் விசேட முதல் பொலிஸ் சோதனை

ஊரடங்கை மீறுபவர்களைக் கைது செய்ய விசேட நடவடிக்கை

உடனடியாக வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் சமந்த வித்யாரத்ன

editor