உள்நாடு

கொவிட் – குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 701 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 26,353 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எரிபொருள் விநியோகத்திற்கு வரப்போகும் ஆபத்து!

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்தியவர் கைது!

editor

அவசர பராமரிப்பு வேலை – 18 மணிநேர நீர் வெட்டு