உள்நாடுவணிகம்

கொழும்பு மெனிங் சந்தையை மீண்டும் திறப்பதில் தாமதம்

(UTVNEWS | கொவிட் – 19) -கொழும்பு புறக்கோட்டை மெனிங் மரக்கறி சந்தை மீண்டும் திறக்கப்படும் திகதி பிற்போடப்பட்டுள்ளது

மெனிங் மரக்கறி சந்தை மேலும் வாரத்திற்கு தொடர்ந்து மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவ்வாறு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல்!

அறுகம்பே தாக்குதல் – முன்னாள் புலிகள் உறுப்பினர்களைப் பயனபடுத்த திட்டமாம்!

editor

நேற்றைய கலவரத்தில் இதுவரையில் 45 பேர் கைது