உள்நாடு

கொழும்பு மாவட்டத்தில் இரு பிரிவுகள் முடக்கம்

(UTV | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை, நம்பமுனுவ கிராம சேவகர் பிரிவு, கோரகாபிட்டி கிராம சேவகர் பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரானா நோயாளர்கள்

ஹெரோயின் போதைப்பொருளுடன் 9 பேர் கைது

யாழில் பெண் வேடத்தில் வந்து தாக்குதல் – 9 பேர் கைது.