உள்நாடு

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றக நிலையத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் இருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொழும்பு மத்திய தபால் பரிமாற்றக நிலையத்தை மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து- இருவர் உயிரிழப்பு

புதிதாக தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

UNOPS இன் தெற்காசிய அலுவலகத்தின் பணிப்பாளர் பிரதமரைச் சந்தித்தார்

editor