உள்நாடு

கொழும்பு, ப்ளூமெண்டல் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

கொழும்பு – ப்ளூமெண்டல் ரயில் கடவைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே இன்று (18) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய பாடகி சுஜீவா

தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்

editor

பதிவாளர் பதவியுடன் சமாதான நீதவான் பதவியையும் வழங்குங்கள்