உள்நாடுவணிகம்

கொழும்பு பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு பங்குச் சந்தை இன்று கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

இன்றைய நாள் முடிவில், அனைத்து பங்கு விலைக் குறியீடு 127.25 புள்ளிகள் குறைந்து 5,898.84 புள்ளிகளாக காணப்பட்டது.

அதன்படி, அனைத்து பங்கு விலைக் குறியீடும் எஸ் அண்ட் பி எஸ்எல் 20 குறியீடும் முறையே 2.11% மற்றும் 2.64% வீழ்ச்சியடைந்துள்ளது.

பங்குச் சந்தையின் வருமானம் 624.43 மில்லியனாக இருந்தது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் உள்ள முதலீட்டுச் சந்தைகளில் பிரதிபலித்து வருவதாக பங்குச் சந்தை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாதம்பை பொலிஸ் நிலையத்திற்குள் கான்ஸ்டபள் ஒருவர் தற்கொலை

டீசல் மற்றும் மசகு எண்ணெய் இறக்குமதிக்கு ஒப்புதல்