உள்நாடு

கொழும்பு நகரில் தரிப்பிட கட்டணத்தை தவிர்க்குமாறு அறிவித்தல்

(UTVNEWS | கொழும்பு) -இக் காலக்கட்டத்தில்  கொழும்பு மாநகர சபைக்கு உட்பட் வீதிகளின் தரிப்பிட கட்டணத்தை செலுத்துவதை தவிர்குமாறு கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு காலத்தில் கொழும்பு மாநாகர சபையினால் பராமறிக்கப்படும் நகர வீதிகளின் தரிப்பிட கட்டணங்களை அறவீடுவதற்கு எந்த ஒரு நபருக்கோ அல்லது எந்த ஒரு நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

 

Related posts

தரங்குறைந்த 34 ஆயிரம் முகக் கவசங்கள் மீட்பு

ஹர்த்தால் போராட்டத்திற்கான திகதியில் மாற்றம் – புதிய திகதியை அறிவித்தார் சுமந்திரன்

editor

2024 ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவு!

editor