உள்நாடு

கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்திக்கு அனுமதி.

(UTV | கொழும்பு) – இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை இன்று(02) அனுமதி வழங்கியுள்ளது.

35 வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அபிவிருத்தி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கடவுச்சீட்டு பெற வருபவர்களுக்கு விசேட சலுகை

எமது நாட்டை கடவுளின் பொறுப்பிலேயே விட வேண்டும் – பிரேம்நாத் சி தொலவத்த

editor

இன்று முதல் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்