சூடான செய்திகள் 1

கொழும்பு – தாமரை தடாகம் அருகில் முச்சக்கரவண்டியொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO)  இன்று காலை கொழும்பு – தாமரை தடாகம் அருகில் முச்சக்கரவண்டியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீயணைப்பு பிரிவினரால் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் அப்பகுதியில் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை

 

 

 

 

Related posts

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு, நீதி கிடைப்பதை உறுதி செய்வது அரசின் நோக்கமாகும் – பிரதமர் ஹரிணி

editor

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான பேரவை …