உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பு தவிர்ந்த சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கம்

(UTV|கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 6மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்ட்டுள்ளது.

மீண்டும் குறித்த பகுதிகளுக்கு மதியம் 2 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வோட் பிளேஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது – ஜனாதிபதி

எனது மகளுக்கும் மருமகனுக்கும் காதல் தொடர்பில்லை – கடத்தப்பட்ட மாணவியின் தந்தை கூறுகிறார்

editor