உள்நாடு

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக போராட்டம்

(UTV | கொழும்பு) –  மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து
கொழும்பு-கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, மின் கட்டண அதிரிப்பை எதிர்த்து பொதுமக்களிடம் கையெழுத்தும் பெறும் நடவடிக்கையும் இடம்பெறுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளுக்கு கொரோனா தொற்று இல்லை

கொத்மலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா ஒரு மில்லியன் ரூபா!

editor

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் – சுகாதார துறைக்கு பாரிய சிக்கல்!