உள்நாடு

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் பதற்ற நிலை

(UTV | கொழும்பு) – கோட்டை புகையிரத நிலையத்தில் இரவு நேர ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டதால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பயணிகளை ஏற்றிச் செல்ல பொலிசார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளைப் பயன்படுத்துவதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

தீபாவளிப் பண்டிகை : சுகாதார அமைச்சின் அறிவித்தல்

ஜனாதிபதியை அவசரமாக சந்தித்த ஹரீஸ் – நடந்தது என்ன ?

அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணங்கள்!