சூடான செய்திகள் 1

கொழும்பு குப்பை இன்று முதல் புத்தளத்துக்கு

(UTVNEWS | COLOMBO) – வத்தளை – கெரவலப்பிட்டி குப்பை சேகரிப்பு மையம் மூடப்பட்டுள்ளதால், கொழும்பு நகரில் குப்பைக்கூளங்கள் பெருகியுள்ளன.

குறித்த குப்பைகளை இன்று முதல் புத்தளம் – அருவாக்காளு குப்பை சேகரிப்பு பிரிவிற்கு இன்று முதல் குப்பைக்கூளங்களை அனுப்புவதற்கு கொழும்பு மாநகரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த குப்பைகளை ஒரே நாளில் சுத்திகரிக்க முடியாது என மாநகரசபை தெரிவித்துள்ளார்.

 

Related posts

கொவிட் 19 – தொடர்ந்தும் 659 பேர் சிகிச்சையில்

அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி

விசாரணைகளுக்கு முகங்கொடுக்க எப்போதும் ஆயத்தம்: மகா நாயக்க தேரர்களிடம் ரிஷாட் எம்.பி எடுத்துரைப்பு!