விளையாட்டு

கொழும்பு கிங்ஸ் அணியின் வீரருக்கும் கொரோனா

(UTV | கொழும்பு) –  லங்கா பிறிமியர் லீக் போட்டியில் பங்கேற்றுள்ள கொழும்பு கிங்ஸ் அணியின் வீரர் ரவீந்தர்பால் சிங் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் அண்ட்ரு ரஸ்ஸல் மற்றும் சிலருடன் கனேடிய கிரிக்கெட் வீரரான ரவிந்தர்பால் சிங் நேற்று இலங்கையை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐபிஎல் போட்டிக்கு வரும் ‘குஜராத் டைட்டன்ஸ்’

சகலதுறை வீரர்களின் தரவரிசையில் ஜேஸனுக்கு முதலிடம்

மூன்று விருதுகளைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்த விராட்