உள்நாடு

கொழும்பு – கண்டி ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கண்டி ரயில் சேவை நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனை இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை – பலான ரயில் நிலையம் வரை தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

Related posts

தாதியர் சங்கத்தினால் அரசுக்கு காலக்கெடு

இன்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்

editor

எம்சிசி ஒப்பந்தம்; முதற்கட்டஅறிக்கை ஜனாதிபதியிடம்