உள்நாடு

கொழும்பு – கண்டி புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் கண்டிக்கு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த மார்க்கத்தின் ஊடான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.

Related posts

நாளை இலங்கையர்களுக்கு ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு

editor

கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த துசித ஹல்லொலுவ நீதிமன்றில் சரணடைவதற்காக வருகை

editor

இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம்!