உள்நாடு

கொழும்பு, கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் மீண்டும் மண்சரிவு

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ சுரங்கப்பாதைக்கு அருகில் சற்றுமுன்னர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் தொடர்பில் அறிவிப்பு

ரோஹித எம்.பியின் மருமகன் நீதிமன்றில் முன்னிலையானார்

editor

அம்பாறையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

editor