உள்நாடு

கொழும்பு, கண்டி பிரதான வீதியில் வாகன நெரிசல் : அஜித்

(UTV | கொழும்பு) – கொழும்பு, கண்டி பிரதான வீதியின் வேவல்தெனிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு பஸ் ஒன்று லொறி ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாகனங்கள் இன்று காலை வரை வீதியில் இருந்து அகற்றப்படாத காரணத்தால் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இரத்தினபுரி வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

editor

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு!

editor

அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்லலாம்