உள்நாடு

கொழும்பிலுள்ள 15 பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV|கொழும்பு)- 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு மாவட்டத்தின் 15 பாடசாலைகள் எதிர்வரும் 03 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி, கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க வித்தியாலயம், கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு யசோதரா கல்லூரி, கொழும்பு மியுசியஸ் கல்லூரி, கொழும்பு செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி, Lady’s College – Colombo , Colombo International School – Colombo, Wycherley International School – Colombo ஆகிய பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

வன்முறையை உருவாக்கிய தலைவரிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

editor

CIDக்கு செல்ல நான் தயார் – மைத்திரி அறிவிப்பு

அரச அலுவலகங்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள தடை