உள்நாடு

கொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு)- கொழும்பில் பல பகுதிகளுக்கு நாளை(25) நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை(25) இரவு 8 மணி முதல் 9 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு 11 மற்றும் 12 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

ஆறுகளில் நீர்மட்டம் அதிகரிப்பு!

திருமணத்தில் நடனமாடிய  யுவதி மரணம் 

மின்சார கட்டணத்தில் திருத்தம் இல்லை – இலங்கை மின்சார சபை

editor