உள்நாடு

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

கொழும்பு, கிரேன்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

RMV பரிவர்த்தனைகளுக்கான மின்னணு அட்டை வசதி