உள்நாடு

கொழும்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – கொழும்பு, பெஸ்தியன் மாவத்தையில் இன்று (30) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்

editor

நீர் விநியோகம் சில மணித்தியாலங்களில் முழுமையாக வழமைக்கு

நேருக்கு நேர் மோதி 02 வேன்கள் விபத்து