உள்நாடு

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

கொழும்பு பொரளை பிரதேசத்தில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று புதன்கிழமை (06) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தபால் மூலம் வாக்களிக்க 700,000 பேர் விண்ணப்பம்

editor

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் வதிவிடப் பிரதி நிதி, பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட அறிவித்தல்