சூடான செய்திகள் 1

கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர் விநியோக தடை 

(UTV|COLOMBO) அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு நகரின் சில பகுதிகளில் இன்று இரவு 9 மணி தொடக்கம் 9 மணிநேர  நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பு 13,14 மற்றும் 15 பிரதேசங்களில் இவ்வாறு  நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் , கொழும்பு – கோட்டை மற்றும் புறக்கோட்டை போன்ற பிரதேசங்களில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என அந்த சபை அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

Related posts

கல்முனை மாநகர நிதி மோசடி: ஆணையாளருக்கு விளக்கமறியல்- முதல்வருக்கு வெளிநாட்டு தடை

பாராளுமன்ற தெரிவுக்குழுவை இரத்து செய்யும் வரை அமைச்சரவை கூட்டத்திலும் தான் பங்கேற்கப் போவதில்லை

வோட் பிளேஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு