உள்நாடு

சில சேவைகளை நடாத்திச் செல்ல அரசு அனுமதி

(UTV | கொழும்பு) – கொழும்பில் நாளை(16) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பொலிஸ் பிரிவுகளிலுள்ள BOI, EDB ஆகியவற்றின் அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் மற்றும் நீதிமன்ற, அத்தியாவசிய ஏனைய அரச நிறுவனங்களின் சேவைகளை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நடாத்திச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் – ஆய்வுக்கு குழு

அவசர கலந்துரையாடலின் முக்கிய முடிவுகள்

editor

சிவனடி பாத மலை தொடர் வனப் பகுதியில் தீ