உள்நாடு

கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு பூட்டு

(UTV|கொழும்பு) – கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை வரை பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என சுவிட்சர்லாந்து நாட்டிற்கான தூதரகர் Hanspeter Mock தெரிவித்துள்ளார்.

Related posts

ஊரடங்கை மீறிய 150 பேர் கைது

ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 62 வயது நபருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

editor

உடன் அமுலாகும் வகையில் சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கத்தை நீக்குமாறு கோரிக்கை