உள்நாடு

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் விபத்து-21 பேர் காயம்

(UTV | கிளிநொச்சி) –     கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் கிளிநொச்சி இரணை மடு பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தானது காலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊழலற்ற ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசு பூரண ஆதரவை வழங்கும்

editor

பொலிஸாரை தாக்கிய பாடசாலை மாணவர்கள் – கைது.

ஷானி விவகாரம் – உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு விளக்கமறியல் [UPDATE]