உள்நாடு

கொழும்பிற்கு 10 மணித்தியால நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை(26) காலை 6 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 12 , 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மேலும், கொழும்பு 11 இற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

களுத்துறை மாணவி மரணம் –  நீதி மன்றின் முன்பாக பெற்றோர் மௌன போராட்டம்

ஜனாதிபதி இராணுவத் தலைமையத்திற்கு திடீர் விஜயம்

எரிபொருளை பெற்றுக் கொள்ள இலக்கத் தகடுகளை மாற்றினால் சிறை