உள்நாடு

கொழும்பிற்கு உள் நுழையும் வீதிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு

(UTV| கொழும்பு) – கொழும்பிற்கு உள் நுழையும் வீதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதற்காக 16 பொலிஸ் அதிரடைப் படையினரை அமர்த்திய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி – ஆறு பேர் காயம்

editor

இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்

ஷானி விவகாரம் – உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு விளக்கமறியல் [UPDATE]