உள்நாடு

கொழும்பிற்கு உள் நுழையும் வீதிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு

(UTV| கொழும்பு) – கொழும்பிற்கு உள் நுழையும் வீதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதற்காக 16 பொலிஸ் அதிரடைப் படையினரை அமர்த்திய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஏலக்காயின் கேள்வி

குப்பைக்குள் தவறுதலாக வீசப்பட்ட நகையை மீட்ட – சுகாதார பணியாளர்கள்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி மாத்தளையில் – 540 மி.மீ

editor