உள்நாடு

கொழும்பிற்கான 3 ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக மட்டகளப்பு ரயில் நிலையத்திலிருந்து கொழும்பிற்கான 3 ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் மட்டகளப்பிலிருந்து மாகோ உள்ளிட்ட ஏனைய இடங்களுக்கான சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சில பகுதிகளில் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

சாதாரண, உயர்தர பரீட்சை திகதிகளில் மாற்றம்

ரணில், சம்பந்தன் உள்ளிட்ட ஐவருக்கு அழைப்பு

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு விசேட கட்சிக் கூட்டம்