உள்நாடு

கொழும்பிற்கான 3 ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக மட்டகளப்பு ரயில் நிலையத்திலிருந்து கொழும்பிற்கான 3 ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் மட்டகளப்பிலிருந்து மாகோ உள்ளிட்ட ஏனைய இடங்களுக்கான சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சில பகுதிகளில் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

சீரற்ற காலநிலை – பல பகுதிகளில் வாகன போக்குவரத்து பாதிப்பு

முஸ்லிம் மாணவிகளின் ஆடை தொடர்பில் பிரதமரின் தீர்மானம் வரவேற்கத்தக்கது – வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் தலைவி நிகாஸா ஷர்பீன்.

editor

பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என கோரி ஜனாதிபதிக்கு மங்கள கடிதம்