உள்நாடு

UPDATE – மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

——————————————————————————– UPDATE

கொழும்பின் மூன்று பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கோட்டகோகம மற்றும் மைனகோகம எதிர்ப்புத் தளங்களில் அரசாங்க சார்பு ஆதரவாளர்களுக்கும் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் அசிங்கமான மோதல்கள் வெடித்ததை அடுத்து இது நடந்தது.

கோட்டகோகம எதிர்ப்பு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த பல கூடாரங்கள் மைனகோகமவை தாக்கிய குழுவினால் அகற்றப்பட்டு பின்னர் கோட்டகோகமவிற்குச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி வரையறை நீக்கம்

மூன்றரை வயது குழந்தையை கொன்றுவிட்டு 24 வயதுடைய தாயும் தற்கொலை – இலங்கையை உலுக்கிய சம்பவம்

editor

முல்லைத்தீவு காணி வர்த்தமானி வாபஸ் – தமிழ், முஸ்லிம் எம்.பிக்களின் ஒன்றிணைந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor