சூடான செய்திகள் 1

கொழும்பின் பல பாகங்களுக்கு 18 மணிநேர நீர்வெட்டு

(UTV|COLOMBO) கொழும்பின் பல பகுதிகளுக்கு, நாளை மறுதினம் (09) காலை 9 மணி முதல்,  18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென, தேசிய நீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 01,கொழும்பு 13,கொழும்பு 14,கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. அத்துடன் புறக்கோட்டை பகுதிகளில் குறைந்தளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுமென, தேசிய நீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்கட்சித் தலைவருடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துரையாடல்

சம்பள உயர்வு அல்லது 20 ஆயிரம்- நாடளாவியரீதியில் போராட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு