உள்நாடு

கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கியுடன் இருவர் கைது

கொள்ளுப்பிட்டியில் ரி56 துப்பாக்கியுடன் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் மோட்டர் சைக்கிளில் செல்லும்போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கோழி, முட்டை விலைகளும் அதிகரிப்பு

டயகம பகுதி தொடர் லயன்குடியிருப்பில் உள்ள வீடொன்றில் திடீர் தீப்பரவல்

NGOக்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தினால் ஆபத்து?