உள்நாடு

கொரோனா : 342 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 342 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, கடந்த 26ம் திகதியில் இருந்து இதுவரையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,280 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பஸ் விபத்து தொடர்பில் மிகவும் கவலையடைகின்றேன் – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

கடந்த 24 மணிநேரத்தில் 180 பேர் கைது

நாம் ரணிலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் – பசில்