உள்நாடு

கொரோனா : 323 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 323 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

இந்தியாவிலிருந்து மேலும் 125 மாணவர்கள் நாடு திரும்பினர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 6 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின – தேர்தல் ஆணைக்குழு

editor