உள்நாடு

கொரோனா : 21 ஆயிரத்தை கடந்தது

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 294 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,261 அதிகரித்துள்ளது.

Related posts

கொழும்பினை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல்

Clean Sri Lanka தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்த தீர்மானம்

editor

க்ளைபோசைட் தடையை நீடிக்கும் வர்த்தமானி அரச அச்சகத்துக்கு