உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் : 20 பேரின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக 20 பேரின் இரத்த மாதிரிகள் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை ஒரு சீன பெண்ணுக்கே இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

NGOக்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தினால் ஆபத்து?

கிழக்கு மாகாண ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்