உள்நாடு

கொரோனா வைரஸ் – மேலும் ஏழு பேர் அடையாளம்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 210 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

டொலர் தட்டுப்பாட்டினால் வெள்ளை சீனிக்குத் தட்டுப்பாடு

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டீனர் இடையிலான சந்திப்பு

editor

7கோடி ரூபாவை நிலுவை வைத்த – பதுளை வைத்தியசாலை!