உள்நாடு

கொரோனா வைரஸ் – முதலாவது இலங்கையர் அடையாளம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் இத்தாலியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

46 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியையும் செலுத்தக் கோரிக்கை

குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார் மனுஷ நாணயக்கார

editor

எங்களுக்கு இன மத சாதி பேதமில்லை – நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை – யாழில் தமிழில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத்

editor