உலகம்

கொரோனா வைரஸ் – பலியானோர் எண்ணிக்கை 900 ஆக அதிகரிப்பு

(UTV|சீனா )- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்துள்ளதுடன், சீனாவின் ஹூபே மாகாணத்தில் புதிதாக 91 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

மேலும் குறித்த மாகாணத்தில் 2,618 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டடுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில் 39 ஆயிரத்து 800 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Related posts

கனடா நாட்டின் துணை பிரதமர் இராஜினாமா

editor

உக்ரைன் மக்கள் தொடர்பில் ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

‘எவர் கிவன்’ பயணத்தினை தொடங்கியது