உள்நாடு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எத்தனோலை பயன்படுத்த நடவடிக்கை

(UTV|கொழும்பு)- நாட்டில் கலால் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சம் லீட்டர் எத்தனோலை சுகாதார அமைச்சுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை கட்டுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது

 

Related posts

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor

சஷி வீரவன்சவை கைது செய்ய பிடியாணை

திருடர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டுமா? எதிர்கால அரசியல் பயணத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் – ஹிருணிகா

editor