உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸின் 11 வது தொற்று நோயாளராக 45 வயதுடைய நபர் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் ஜெர்மனிக்கு சென்று வந்தவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த நபர் தற்பொழுது ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

மண் ஏற்றி வந்த லொறி விபத்து ஒருவர் காயம்

எரிபொருள் தட்டுப்பாட்டினால் பேருந்து நடத்துனர்கள் கடும் சிரமத்தில்

2019 ஆம் வருடத்திற்கான பாதீட்டு விவாத நாட்களில் மாற்றம்