உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 32 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 477 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 925 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தவறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கோட்டாவின் வெளியேற்றம் குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் ட்விட்டர் பதிவு

பொலிஸாரை தாக்கிய சம்பவம் – முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

editor