உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகிய மற்றுமொரு நபர்  உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளளார்.

Related posts

கடுவலையில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை

editor

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை

அறுகம்பே பாதுகாப்பு அச்சுறுத்தல் – நான்கு நாடுகள் பயண எச்சரிக்கை

editor