உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இலங்கையில் முதலாவது மரணம் பதிவாகியது

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

editor

மின்சார சபையின் விசேட அறிவிப்பு!

நாடு 9 துண்டுகளாக உடைந்து போகலாம் – எல்லே குணவங்ச தேரர்