உள்நாடு

கொரோனா : மேலும் 5 பேர் பலி

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.

 

Related posts

கண்களினுடாக பரவும் கொரோனா வைரஸ் – தேசிய கண் வைத்தியசாலையின் முக்கிய அறிவித்தல்

முகநூல் பதிவு குறித்து விஜயதாசவிடம் இருந்து முறைப்பாடு

காசாவை விட்டு 263,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!