உள்நாடு

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்வடைந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனைத்து மதுபான சாலைகளை மூடுமாறு அறிவிப்பு

ரணிலுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது – ராஜித நம்பிக்கை

editor

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டிலிருந்து நிசங்க சேனாதிபதி உட்பட இருவர் விடுதலை