உள்நாடு

கொரோனா பலி எண்ணிக்கை 581ஆக உயர்வு

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 02 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 581ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது

editor

அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

வரவு-செலவுத் திட்டம் 2021