உள்நாடு

கொரோனா பலி எண்ணிக்கை 2,011 ஆக அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 101 கொரோனா மரணங்கள். இதுவே, இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பாகும்.

அதற்கமைய இலங்கையில் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

 கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

பாகிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை விஜயம்

பஹல்காம் தாக்குதல்தாரி இலங்கை வந்தாரா ? விமானத்தில் தேடுதல்!

editor