உள்நாடு

கொரோனா பலி எண்ணிக்கை 2,011 ஆக அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 101 கொரோனா மரணங்கள். இதுவே, இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பாகும்.

அதற்கமைய இலங்கையில் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

LIVE – ரணிலின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

editor

பொதுமக்கள் அவசரகால நிலை : நாளை விசேட கூட்டம்

மைத்திரி மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு